விவசாயிகளை பாதிக்கும் கறுப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி!! கூடலூரில் கொட்டும் மழையில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்!!


கூடலூர்:செப்.27.,

மனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி மேற்கு மாவட்டம் சார்பில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாணவர் இந்தியாவின் மாநில தலைவர் ஜாவித் ஜாஃபர், அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ரபீக், மாவட்ட துணை செயலாளர் ஜோஸ்,
மாவட்ட இளைஞரணி செயலாளர் சம்ரின்,
நகர செயலாளர்
ஜீவன், நகர பொருளாளர்
அப்துல் மஜீத் அமீனி,
நகர துணை செயலாளர்கள் லத்தீப், விஜயன், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள், பங்கேற்றனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கூடலூர்_நகரம்
#நீலகிரி_மேற்கு_மாவட்டம்
27.09.2020